பிரதம நீதியரசர் விவகாரம்! சட்டத்தரணிகள் சங்கத்தின் அவசர கூட்டம் தற்போது நடைபெறுகிறது!

சட்டத்தரணிகள் சங்கத்தின் அவசர நிறைவேற்று சபை கூட்டம் ஒன்று கொழும்பில் தற்போது இடம்பெற்று வருகின்றது. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை குற்றவாளியாக்கும் குற்ற விசாரணை நாடாளுமன்ற குழுவின் தீர்ப்பின் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்கும், அது குறித்து எடுக்க வேண்டிய தீர்மானங்களை ஆராய்வதும் இந்த கூட்டத்தின் பிரதான நோக்கமாகும். மாலை 4 மணிக்கு ஆரம்பித்த குறித்த சந்திப்பு தற்போதும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசருக்கு எதிரான அரசியல் குற்றபிரேரணையை விசாரித்த நாடாளுமன்ற குழுவினர் நேற்று … Continue reading பிரதம நீதியரசர் விவகாரம்! சட்டத்தரணிகள் சங்கத்தின் அவசர கூட்டம் தற்போது நடைபெறுகிறது!